பள்ளிக்கு சீர் வரிசை வழங்கி ஆண்டு விழா கொண்டாட்டம் : ராணுவ வீரர் அபினந்தன் வேடமிட்டு கவுரவித்த மாணவர்கள்
அரசு நடுநிலை பள்ளிக்கு சீர் வரிசை வழங்கி, பொதுமக்கள் ஆண்டு விழா நடத்தினர்
திருவள்ளூர் மாவட்டம் சூளை மேனியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு சீர் வரிசை வழங்கி, பொதுமக்கள் ஆண்டு விழா நடத்தினர். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அரங்கேறிய கலை நிகழ்ச்சிகள், மாணவர்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் மற்றும் ராணுவ வீரர் அபினந்தனை கவுரவிக்கும் விதமாக வேடமிட்டு அசத்தினர்.
Next Story