பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது
பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்
x
சிவகாசி அருகே முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது.மூலப்பொருள் சேகரிக்கும் அறையின் வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.தகவலறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்