50 ஆண்டுகளாக தொடர்ந்த ஏறுதழுவுதலுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் வேதனை

சேலம் மலங்காடு கிராமத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஏறுதழுவுதல் விழாவிற்கு, தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
50 ஆண்டுகளாக தொடர்ந்த ஏறுதழுவுதலுக்கு அனுமதி மறுப்பு - மக்கள் வேதனை
x
சேலம் மலங்காடு கிராமத்தில் தொடர்ந்து 50 ஆண்டுகளாக பின்பற்றி வந்த ஏறுதழுவுதல் விழாவிற்கு, தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில் பாரம்பரிய பழக்கத்தை விடக்கூடாது என்பதால் நூற்றக்கும் மேற்பட்ட காளைகளை கோவிலை சுற்ற விட்டு வழிபட்டனர். பல்வேறு ரக நாட்டு காளைகள் இருந்ததால், அந்த இடம் காளைகளின் கண்காட்சி போல காட்சியளித்து. இவ்விழாவிற்கு வந்திருந்த கிராம மக்கள் அனைவருக்கும் கிடா விருந்து செய்து பரிமாறப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்