கஜா பாதிப்பில் இருந்து மீண்டு பூ பூத்த முந்திரி மரங்கள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயல் பாதித்த ஒரு சில இடங்களில், முந்திரி மரங்களில் பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கஜா பாதிப்பில் இருந்து மீண்டு பூ பூத்த முந்திரி மரங்கள்
x
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயல் பாதித்த ஒரு சில இடங்களில், முந்திரி மரங்களில் பூக்கள் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  வேதாரண்யம் அருகே 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முந்திரி விவசாயம் செய்து வந்த நிலையில், கஜா புயல் பாதிப்பால் முந்திரி தோப்புகள்  மொத்தமாக அழிந்துவிட்டதாகவே விவசாயிகள் நினைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது, ஒரு சில இடங்களில், முந்திரி மரங்களில் பூக்கள் பூக்க தொடங்கியுள்ளதால், தோட்டக்கலைத்துறையினர் வந்து பார்வையிட்டு, ஆலோசனை வழங்கிடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்