பொள்ளாச்சி பாலியல் வழக்கு - காங். செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - காங். செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன்
x
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 25 ஆம் தேதி திங்கட்கிழமை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பட்டுள்ளது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சுதீஷ் வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்