குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டெருமை கூட்டம் : பொதுமக்கள் அச்சம் - வனத்துறைக்கு வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே அருவங்காட்டில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமை கூட்டம் புகுந்ததால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.
குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டெருமை கூட்டம் : பொதுமக்கள் அச்சம் - வனத்துறைக்கு வேண்டுகோள்
x
நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே அருவங்காட்டில்
குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமை கூட்டம் புகுந்ததால் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். காட்டெருமைகள் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் சிறிது நேரம் உலவிவிட்டு சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காட்டெருமை கூட்டமாக வந்து சென்றதால் தொடர்ந்து இதுபோன்று நிகழாதவாறு வனத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்