ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு : வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி

ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கு : வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
x
வழக்கு வாபஸ் பெறப்பட்டது குறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, நீதிபதி  ரவிச்சந்திரபாபு  உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்