ஜெயேந்திரர் முதலாம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம்

ஜெயேந்திரர் முதலாம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
ஜெயேந்திரர் முதலாம் ஆண்டு ஆராதனை மஹோற்சவம்
x
காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் முதலாம் ஆண்டு  ஆராதனை  மஹோற்சவம் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு ஜெயேந்திர்  தபால் தலை, மற்றும் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வெளியிட்டார். ஜெயேந்திரின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள பிருந்தாவனத்தை  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்