தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் - சத்யபிரதா சாஹூ அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் - சத்யபிரதா சாஹூ அறிவிப்பு
x
மக்களவை தொகுதிக்கு 2 செலவின பார்வையாளர்களும், இடைத் தேர்தல் நடைபெறும் பேரவை தொகுதிக்கு ஒரு செலவின பார்வையாளரும் நியமிக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,    செலவினப் பார்வையாளர்கள் தங்களது பணிகளை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். வரும் 26 முதல் பொதுப் பார்வையாளர்கள் அவர்களது  பணியை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்