மத்தியில் காங்., மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி - காங். மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பேட்டி

பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்து, மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்
மத்தியில் காங்., மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி - காங். மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி பேட்டி
x
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், ஆளும் மத்திய பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்து, மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலும், மாநிலத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்