காரில் இருந்த கைத்துப்பாக்கி பறிமுதல் : பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரில் இருந்த கைத்துப்பாக்கி பறிமுதல் : பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
x
தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர்  வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தொண்டாமுத்தூரில் வாகன சோதனை நடத்திய போது,  ராஜ்குமார் என்பவர் உரிய உரிமம்  இல்லாத கைத்துப்பாக்கியை காரில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். துப்பாக்கி குறித்து ராஜ்குமாரிடம் போலீசார், மற்றும் தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்