சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை : 4.5 கிலோ தங்க பிஸ்கட் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்ததை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்ததை அடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த நான்கு நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம், சுமார் நான்கரை கிலோ தங்க பிஸ்கட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story