நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலை பாதுகாப்பு பணி - அணிவகுப்பு நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு

முதற்கட்டமாக சென்னையில் 10 கம்பெனி துணை ராணுவத்தினர்
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலை பாதுகாப்பு பணி - அணிவகுப்பு நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு
x
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக தமிழகத்திற்கு 10 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர்.இதில் சென்னைக்கு மட்டும் 4 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவத்தினர் வந்துள்ளனர்.சென்னைக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் திருவல்லிக்கேணி காவல்துறையுடன் இணைந்து அணிவகுப்பு நடத்தினர்.பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,150 துணை ராணுவ வீரர்கள் கையில் துப்பாக்கி ஏந்திய படி 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுப்பு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்