தேங்காய் வியாபாரியிடம் இருந்து ரூ.1.25 பறிமுதல் - ஆவணத்தை சமர்பித்தால் பணத்தை பெற்று கொள்ளலாம்

தேங்காய் வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாத ஒரு லட்சத்து 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேங்காய் வியாபாரியிடம் இருந்து ரூ.1.25 பறிமுதல் - ஆவணத்தை சமர்பித்தால் பணத்தை பெற்று கொள்ளலாம்
x
ராஜபாளையம் அருகே தேங்காய் வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாத ஒரு லட்சத்து 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.முறம்பு சோதனை சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், தேங்காய் வியாபாரியான பொன்ஜெகனிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாத பணம் கைப்பற்றப்பட்டது.பின்னர்,உரிய ஆவணத்தை சமர்ப்பித்தால் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்