கபாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா : வடம்பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கபாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா : வடம்பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்
x
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 11ம் தேதி தொடங்கிய பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்