அகத்தீஸ்வரர் சாமி கோவில் பூந்தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் 10 நாள் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்திற்கான கொடி கடந்த 10ஆம் தேதி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது
அகத்தீஸ்வரர் சாமி கோவில் பூந்தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
x
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் 10 நாள் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்திற்கான கொடி கடந்த 10ஆம் தேதி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது.விழாவின் 7-ம் நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட பூந்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்று முக்கிய விதிகள் வழியாக உலா வந்தனர்.பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு ஆனந்தவல்லி தாயாருக்கும்,அகத்தீஸ்வரர் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன

Next Story

மேலும் செய்திகள்