அகத்தீஸ்வரர் சாமி கோவில் பூந்தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் 10 நாள் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்திற்கான கொடி கடந்த 10ஆம் தேதி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் 10 நாள் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்திற்கான கொடி கடந்த 10ஆம் தேதி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது.விழாவின் 7-ம் நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட பூந்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்று முக்கிய விதிகள் வழியாக உலா வந்தனர்.பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு ஆனந்தவல்லி தாயாருக்கும்,அகத்தீஸ்வரர் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன
Next Story