அனுமதியின்றி வைத்திருந்த 12 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
அனுமதியின்றி வைத்திருந்த 12 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
x
தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதி பெற்று வைத்திருக்கும் 392  துப்பாக்கிகளை போலீசார் பாதுகாப்பு கருதி வாங்கி, காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.கல்வராயன் மலை அருகே தாழ்தேவனூர் மற்றும் உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில் அனுமதியின்றி சட்டவிரோதமாக வைத்திருந்த 12 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பார்வையிட்டார்.இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அனைவரையும் சிறையில் அடைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்