15 வயது சிறுமி 4 மாத கர்ப்பிணி என தகவல் - 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

சிதம்பரம் அருகே கீழகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறப்படுகிறது.
15 வயது சிறுமி 4 மாத கர்ப்பிணி என தகவல் - 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை
x
சிதம்பரம் அருகே கீழகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறப்படுகிறது. அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அதை கிராமத்தை சேர்ந்த  4 பேரை பிடித்து சேத்தியாதோப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.  
காவல் நிலையத்தின் வெளிகதவுகள் மூடப்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்