ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.60 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5.60 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
x
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த  காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் சூரியகாந்த என்பவர்  உரிய ஆவணங்களின்றி 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை, வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்