"ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்" - விழிப்புணர்வு கோலமிட்ட கல்லூரி மாணவிகள்

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன
ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் - விழிப்புணர்வு கோலமிட்ட கல்லூரி மாணவிகள்
x
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடத்தப்பட்ட விழ்ப்புணர்வு கோலப் போட்டியில், கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான இந்த கோலப் போட்டியில் , தூய்மையான ஆட்சி வேண்டும்,  ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என பல்வேறு கோலங்கள் வரையப்பட்டது அனைவரையும் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்