5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை - குழந்தையின் சித்தப்பா கைது
சேலம் மாவட்டம் பனங்காடு பகுதியில், வீட்டில் தனியாக இருந்த கண்ணன் என்பவரின் 5 வயது மகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் பனங்காடு பகுதியில், வீட்டில் தனியாக இருந்த கண்ணன் என்பவரின் 5 வயது மகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவருடைய சித்தப்பா கவுதமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story