பட்டாபிராமில் 2 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை - 3 வீடுகளில் திருட முயற்சி என தகவல்

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் மார்டன் சிட்டி அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லோகேஷ்.
பட்டாபிராமில் 2 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை - 3 வீடுகளில் திருட முயற்சி என தகவல்
x
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் மார்டன் சிட்டி அடிக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லோகேஷ்.  நேற்று இரவு பணிக்கு சென்றுவிட்டு காலையில் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது மூன்று லட்சம் பணம் மற்றும் ஒரு சவரன் நகையை மர்மநபர்கள்  கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதே போல்  மேல் வீட்டில் வசிக்கும் கோபி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, 3 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் 3 வீடுகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.களை ஆய்ந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்