பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிரடி

காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிரடி
x
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 25 லட்சம் ரூபாய்​  இடைகால இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 4 பேர் மட்டுமே குற்றவாளிகள் என தெரிவித்த காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்