பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிரடி
காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 25 லட்சம் ரூபாய் இடைகால இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 4 பேர் மட்டுமே குற்றவாளிகள் என தெரிவித்த காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Next Story