ஓட்டுக்கு நோட்டு : விழிப்புணர்வு கோலம்
ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி மாணவிகள் கோலம் போட்டு அசத்தினர்.
ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தஞ்சை குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரி மாணவிகள் கோலம் போட்டு அசத்தினர். முதல் 3 இடங்களை பிடித்த கோலங்களுக்கு, முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Next Story