விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தல் : 200க்கும் மேற்பட்டோர் கைது - தள்ளுமுள்ளு

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 200க்கும் அதிகமானோர் பேரணியாக ரயில் நிலைய நுழைவாயில் வழியாக செல்ல முயன்றனர்.
விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தல் : 200க்கும் மேற்பட்டோர் கைது - தள்ளுமுள்ளு
x
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
200-க்கும் அதிகமானோர் பேரணியாக ரயில் நிலைய நுழைவாயில் வழியாக செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்