திருநாவுக்கரசுக்கு 4 நாள் போலீஸ் காவல் : சி.பி.சி.ஐ.டி-க்கு கோவை நீதிமன்றம் அனுமதி

பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள திருநாவுக்கரசை, நான்கு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருநாவுக்கரசுக்கு 4 நாள் போலீஸ் காவல் :  சி.பி.சி.ஐ.டி-க்கு கோவை நீதிமன்றம் அனுமதி
x
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள திருநாவுக்கரசை, நான்கு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை பாதுகாப்பு கருதி வீடியோ கான்பரன்சிங் மூலம் கோவை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது  சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, திருநாவுக்கரசை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்