பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை விவகாரம் : தண்டனை பெற்று தர கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை விவகாரம் : தண்டனை பெற்று தர கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
x
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை பெற்ற தர வேண்டும் என, வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.கிழக்கு மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஆரோக்கியதாஸ் தலைமையில் ஒரு பிரிவினரும், பெண் வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் டி.பிரசன்னா தலைமையில் பெண் வழக்கறிஞர்களும், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதே போல் சமுக நீதி வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்