புதிய சைக்கிள்களை திருடும் சிறுவர்கள்

சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள்
புதிய சைக்கிள்களை திருடும் சிறுவர்கள்
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில்  வீட்டின் வெளியே நிறுத்தப்படும் சைக்கிள் உள்ளிட்ட சிறு பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம்  அருகே  வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு புதியை சைக்கிளை நான்கு சிறுவர்கள் சேர்ந்து திருடிச் செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.சைக்கிள் உரிமையாளர் இது குறித்து போலீசில் புகார் அளிக்காமல், இந்த காட்சியை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்