பொள்ளாச்சி சம்பவத்திற்கு கண்டனம் : சட்ட கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சம்பவத்திற்கு கண்டனம் : சட்ட கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்
x
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்