"பாலியல் விவகாரத்தில் 16 பேருக்கு தொடர்பு" - 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளதாக புகார்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து தஞ்சையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலியல் விவகாரத்தில் 16 பேருக்கு தொடர்பு - 4 பேரை மட்டுமே கைது செய்துள்ளதாக புகார்
x
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து தஞ்சையில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், இந்த விவகாரத்தில் 16 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினர். உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராடவுள்ளதாக மாதர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்