"வாக்கு பதிவு எந்திரங்களை கொண்டு வர மாற்றுப்பாதை"

"சித்திரை திருவிழாவால் வாக்குகளின் எண்ணிக்கை குறையாது"
வாக்கு பதிவு எந்திரங்களை கொண்டு வர மாற்றுப்பாதை
x
திருவண்ணாமலை, ஆரணி நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையங்களில், வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன், வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன், வாக்கு பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வர மாற்றுப்பாதை உருவாக்கப்படும் என்று கூறினார். சித்திரை திருவிழாவால் 
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லை என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்