வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று திருவிழா : கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பில்லை

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18 ந்தேதியன்று திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று திருவிழா : கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பில்லை
x
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18 ந்தேதியன்று திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். ஆனாலும் அன்று 
மாலை 7 மணிக்கு மேல் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதால் பாதிப்பு ஏற்படுமா என அரசியல் கட்சி பிரமுகர்களிடம் ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். வாக்குப்பதிவால் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்