சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் : கட்டிட தொழிலாளிக்கு 18 ஆண்டுகள் சிறை

வேலுார் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் : கட்டிட தொழிலாளிக்கு 18 ஆண்டுகள் சிறை
x
வேலுார் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆலங்காயம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர்,  நண்பரின் 17 வயது  மகளை வலுக்கட்டயமாக பெங்களூருவுக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சரவணனுக்கு 18 ஆண்டுகள் சிறைதண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்