உரிய ஆவணங்கள் இல்லாததால் ₨12.76 லட்சம் பறிமுதல்

கண்காணிப்பு குழு கைப்பற்றிய பணம் கருவூலத்தில் சேர்ப்பு
உரிய ஆவணங்கள் இல்லாததால் ₨12.76 லட்சம் பறிமுதல்
x
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  அருகே மதனத்தூர் கொள்ளிடம் பாலத்தில், தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கும்பகோணத்தில் இருந்து வேலூர் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில், 12 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் சிக்கியது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைக்கப்பட்டு, ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்