பொள்ளாச்சி விவகாரம் - உரிய நடவடிக்கை வேண்டும்

கோவை எஸ்.பி.யிடம் வானதி சீனிவாசன் மனு
பொள்ளாச்சி விவகாரம் - உரிய நடவடிக்கை வேண்டும்
x
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட எஸ்.பி.யிடம் பாஜக மகளிர் அணி சார்பில் வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார்.அதில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் சமூகவலைத்தளங்கள் மற்றும் இணையதளம் மூலமாக பாலியல் புகார்களை அளிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்