11ஆம் வகுப்பு கணித பாட பொது தேர்வு : கேள்வித்தாளால் குழப்பமடைந்த மாணவர்கள்

பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வில், இன்று நடைபெற்ற கணித பாட தேர்வின் கேள்வி தாள் குழப்பமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
11ஆம் வகுப்பு கணித பாட பொது தேர்வு : கேள்வித்தாளால் குழப்பமடைந்த மாணவர்கள்
x
காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் போது கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் வடிவமைப்பிற்கு முற்றிலும் மாறாக, இன்று வழங்கப்பட்ட கேள்வித்தாள் இருந்ததாக  தேர்வு எழுதிய மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி, காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கான கேள்வித்தாள்களை தேர்வுத்துறை வடிவமைக்கவில்லை என்றும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தான் வடிவமைத்தனர் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்