மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு
x
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. மாசி பெருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  திருவிழாவின் இரண்டாவது நாளில் மயான கொள்ளையும், 5-ம் நாளில் தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது. திருவிழாவின் 7-வது நாளில், தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்