மர்மநபர்கள் 10 பேரை தேடும் ஆயுதம் ஏந்திய போலீசார்

நக்சல்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம்
மர்மநபர்கள் 10 பேரை தேடும் ஆயுதம் ஏந்திய போலீசார்
x
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் சுற்றித் திரிந்த மர்மநபர்கள் 10 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள வனப்பகுதிக்கு  வந்த 10 பேர், அங்கு வசிக்கும் மக்களிடம் அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதையடுத்து அவர்கள் நக்சல் இயக்கத்தை சேர்ந்தவர்களா, அல்லது மலையேற்றப் பயிற்சிக்கு வந்தவர்களா என்ற ரீதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நக்சல் தடுப்பு போலீசார், துப்பாக்கி ஏந்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்