சென்னையின் 3 தொகுதி தேர்தலுக்கான கலந்தாய்வு - மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை முன்னிட்டு மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னையின் 3 தொகுதி தேர்தலுக்கான கலந்தாய்வு - மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை
x
சென்னையில் உள்ள வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தினார். அதிகாரிகளுடன் நடைபெற்ற இந்த ஆலோசனையில் வாக்குச் சாவடி மையங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்காளர் பட்டியல் விவரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விவாதித்தார். பறக்கும் படை சிசிடிவி கேமரா பொருத்துவது உள்ளிட்டவை குறித்து அறிவிக்கப்பட உள்ளது. மாலையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனும் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.

Next Story

மேலும் செய்திகள்