கன்னியாகுமரியில் தீ விபத்து - 10 பைபர் படகுகள் எரிந்து நாசம்

கன்னியாகுமரி வாவதுறை பகுதியில் பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கன்னியாகுமரியில் தீ விபத்து - 10 பைபர் படகுகள் எரிந்து நாசம்
x
கன்னியாகுமரி வாவதுறை பகுதியில் பகவதி அம்மன் கோவிலுக்கு  சொந்தமான இடத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டு வரபட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்