சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா : பூத்தட்டுகள் ஏந்தியவாறு அணிவகுத்த பக்தர்கள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா : பூத்தட்டுகள் ஏந்தியவாறு  அணிவகுத்த பக்தர்கள்
x
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரையான 28 நாட்களுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இன்று பூத்தட்டுகள் ஏந்தியவாறு யானையுடன் ஊர்வலமாக பக்தர்கள் கோயில் வந்தடைந்தனர். தொடர்ந்து பூக்கள் அம்மனுக்கு சாத்தப்பட்டு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்