7 பேர் விடுதலைக்காக மனித சங்கிலி - தமிழகத்தின் 7 நகரங்களில் ஆர்ப்பாட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 7 நகரங்களில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 7 நகரங்களில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னையில் நடைபெற்ற பேரணியில் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள்,பங்கேற்றார்.திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதே போல் மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


7 பேர் விடுதலைக்காக ஆளுநர் உடனடியாக கையொப்பமிட வேண்டும் -  அற்புதம்மாள், திருமாவளவன்


7 பேர் விடுதலையில் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பதற்கு காரணம் மத்திய அரசின் தலையீடு தான் - அமீர்



7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது தமிழக ஆளுநரா? தமிழக அரசா? - வைகோ


Next Story

மேலும் செய்திகள்