700 கிலோ குட்கா பறிமுதல் : வடமாநில இளைஞர்கள் மூவர் கைது

திருப்பூரில் இரு வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 700 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
700 கிலோ குட்கா பறிமுதல் : வடமாநில இளைஞர்கள் மூவர் கைது
x
திருப்பூரில் இரு வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 700 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, வேலம்பாளையம் பகுதியில் உள்ள இரண்டு குடோன்களில்  குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் குடோன் உரிமையார்கள் சுரேஷ், பப்பு மற்றும் ஓம் பிரகாஷ் ஆகிய வட மாநிலத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணையில் அவர்கள், பிஸ்கட் அட்டை பெட்டிக்குள் வைத்து குட்கா விற்று வந்தது தெரியவந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்