ஆற்றின் கரையோரம் கிடந்த முதுமக்கள் தாழி : பள்ளிக்கு எடுத்து சென்று மாணவர்கள் ஒப்படைப்பு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆற்றின் கரையோரம் கிடந்த முதுமக்கள் தாழி மற்றும் மண்பாண்டங்களை கண்டெடுத்த மாணவர்கள், பள்ளியில் ஒப்படைத்தனர்.
ஆற்றின் கரையோரம் கிடந்த முதுமக்கள் தாழி : பள்ளிக்கு எடுத்து சென்று மாணவர்கள் ஒப்படைப்பு
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆற்றின் கரையோரம் கிடந்த முதுமக்கள் தாழி மற்றும் மண்பாண்டங்களை கண்டெடுத்த மாணவர்கள், பள்ளியில் ஒப்படைத்தனர். இது குறித்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.தொல்லியல்துறை ஆய்வுக்குப் பின்னரே இது எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரிய வரும். 

Next Story

மேலும் செய்திகள்