9,10,11,12-ம் வகுப்புகள் ஏப்ரல் மாதத்திற்குள் கணிணி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

9,10,11,12 வகுப்புகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் கணிணி மயமாக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
9,10,11,12 வகுப்புகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் கணிணி மயமாக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வேடசந்தூரில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், குழந்தைகள் ஆங்கிலத்தில் சரளமாக பேச நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்