விறுவிறுப்பாக நடந்த சேவல் சண்டை போட்டி : 2,000-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த களம்பாக்கம் கிராமத்தில் சேவல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடந்த சேவல் சண்டை போட்டி : 2,000-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு
x
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த  களம்பாக்கம் கிராமத்தில் சேவல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற இந்த சேவல் சண்டை போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன. சேவல்கள் ஒன்றோடு ஒன்று ஆக்ரோஷமாக சண்டையிட்டதை அங்கு கூடியிருந்தோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்