200 ஆடு, 250 கோழி, 1,600 கிலோ அரிசி : மண்மணக்கும் பிரியாணி திருவிழா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில், பிரியாணி திருவிழா களைகட்டியது.
200 ஆடு, 250 கோழி, 1,600 கிலோ அரிசி : மண்மணக்கும் பிரியாணி திருவிழா
x
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில், பிரியாணி திருவிழா களைகட்டியது. ஆயிரத்து 600 கிலோ, 200 ஆடுகள், 250 கோழிகளைக் கொண்டு, தங்களுக்கே உரிய கைப்பக்குவத்தில் பிரியாணி சமைத்து, சாமிக்கு படைத்து பின்னர் பக்தர்களுக்கு வழங்கினர். ஆட்டம்பாட்டம் என வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா களையட்டியது. 

Next Story

மேலும் செய்திகள்