திருவண்ணாமலையில் தங்க தேர் வெள்ளோட்டம் :அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்கத் தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
திருவண்ணாமலையில் தங்க தேர் வெள்ளோட்டம் :அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
x
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட தங்கத் தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். கோயிலின் தங்கத் தேர் பழுதானதால் கடந்த 3 ஆண்டுகளாக தேரோட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது

Next Story

மேலும் செய்திகள்