பெண்களுக்கான அதிகாரம் குறித்த கருத்தரங்கு : ஷார்ஜா இளவரசி ஷெய்கா ஹென்ட் பைசல் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் கல்வி குழுமம் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான அதிகாரம் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது .
பெண்களுக்கான அதிகாரம் குறித்த கருத்தரங்கு : ஷார்ஜா இளவரசி ஷெய்கா ஹென்ட் பைசல் பங்கேற்பு
x
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார்  கல்வி குழுமம் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான அதிகாரம் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் பங்கேற்று பேசிய, ஷார்ஜா நாட்டு இளவரசி ஷெய்கா ஹென்ட் பைசல் அல் குஸ்ஸாமி, வாழ்க்கையில் முன்னேற்றம் காண ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சமமான முறையில் உழைத்தால் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம் என கூறினார். மேலும், எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லாதவர்களும் முட்டாள்களும் தான், தீவிரவாத இயக்கத்தை ஆதரிப்பார்கள் என்றும், அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்