ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் குதிரை ஓட்டுநர் கைது

சென்னையில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குதிரை ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் குதிரை ஓட்டுநர் கைது
x
சென்னையில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குதிரை ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்லக்குட்டி சென்னை மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டி வருகிறார். 21 வயதான இவர் அதே பகுதியை சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் செல்லக்குட்டியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்